வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் இன்றைய தினம் (08) திருகோணமலை -தம்பலகாமத்தில் இடம்பெற்றது.
இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் உட்பட உத்தியோகத்தர்களினால் சமஷ்டி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு நூறு நாள் செயற்திட்டத்தின் இறுதியில் வெளியிட்பட்ட “மக்கள் பிரகடனம்” தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மக்களுடைய கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் சமஷ்டி தொடர்பான கலந்துரையாடல் samugammedia வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் இன்றைய தினம் (08) திருகோணமலை -தம்பலகாமத்தில் இடம்பெற்றது.இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் உட்பட உத்தியோகத்தர்களினால் சமஷ்டி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு நூறு நாள் செயற்திட்டத்தின் இறுதியில் வெளியிட்பட்ட “மக்கள் பிரகடனம்” தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மக்களுடைய கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.