• Sep 20 2024

புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வழங்கும் நிகழ்வு! samugammedia

Chithra / Jul 30th 2023, 5:13 pm
image

Advertisement

இருபாலை கதிர்காம சுவாமி கோவில் சார்பாக புலம்பெயர் தமிழர்களின்  நிதிப்பங்களிப்பில்  கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  

வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்துத் தட்டுப்பாட்டை ஈடு செய்யும் நோக்கில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இந் நிகழ்வில் பணப்பரிசிலை பெற்றுக்கொள்வதற்காக குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர் அப்பணத்தினை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வழங்கும் நிகழ்வு samugammedia இருபாலை கதிர்காம சுவாமி கோவில் சார்பாக புலம்பெயர் தமிழர்களின்  நிதிப்பங்களிப்பில்  கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்துத் தட்டுப்பாட்டை ஈடு செய்யும் நோக்கில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பணப்பரிசிலை பெற்றுக்கொள்வதற்காக குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர் அப்பணத்தினை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement