• Apr 14 2026

இரட்டை கொலை வழக்கு: சகோதரர்கள் தடுப்புக் காவலில்!

Ziya / Feb 17th 2026, 2:37 pm
image


அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இரட்டை கொலை வழக்கு: சகோதரர்கள் தடுப்புக் காவலில் அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement