• Sep 17 2024

மதுக்கடையில் ஏற்பட்ட விபரீதம் - கொலையில் முடிந்த வாக்குவாதம்..!

Chithra / May 31st 2024, 11:12 am
image

Advertisement

  

பிபில பொலிஸாருக்கு நேற்று   காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுக்கடையில் ஒருவர் இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

போகஹமடித்த - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலமாக மீட்கப்பட்டவர் மதுபானசாலை ஒன்றை நடத்திவந்துள்ளார். 

இந்நிலையில், மதுபானசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, 

குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுக்கடையில் ஏற்பட்ட விபரீதம் - கொலையில் முடிந்த வாக்குவாதம்.   பிபில பொலிஸாருக்கு நேற்று   காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுக்கடையில் ஒருவர் இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.போகஹமடித்த - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மதுபானசாலை ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், மதுபானசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement