• Feb 04 2025

சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்..!

Sharmi / Feb 3rd 2025, 11:12 am
image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்றையதினம்(02) திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். 

இவ்விஜயத்தில், வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மேலும் கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாகவும் திறம்படவும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 



சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்றையதினம்(02) திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இவ்விஜயத்தில், வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.மேலும் கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாகவும் திறம்படவும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement