திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
சாதரண எங்கள் நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருமலையில் திலீபனின் ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் வெறியாட்டம் - கிழக்குப் பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம் samugammedia திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சாதரண எங்கள் நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.