• Oct 16 2024

கொழும்பில் ஆரம்பமானது ஈ.பி.டி.பியினரின் தேர்தல் பிரச்சாரம்..!

Sharmi / Oct 16th 2024, 1:16 pm
image

Advertisement

எதிர்வரும் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம் முறை கொழும்பிலும் போட்டியிடவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அந்தவகையில், கொழும்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பிரச்சார பணிகளையும் ஈ.பி.டி.பியினர் ஆரம்பித்துள்ளனர்.

 முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ச.ராஜேந்திரன் மற்றும் ஈ.பி.டி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரான கலாநிதி பாபு சர்மாவும் இன்றையதினம்(16) கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.


கொழும்பில் ஆரம்பமானது ஈ.பி.டி.பியினரின் தேர்தல் பிரச்சாரம். எதிர்வரும் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம் முறை கொழும்பிலும் போட்டியிடவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அறிவித்திருந்தனர்.அந்தவகையில், கொழும்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பிரச்சார பணிகளையும் ஈ.பி.டி.பியினர் ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ச.ராஜேந்திரன் மற்றும் ஈ.பி.டி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரான கலாநிதி பாபு சர்மாவும் இன்றையதினம்(16) கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement