• Sep 14 2024

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுப்பு..!

Sharmi / Aug 29th 2024, 3:38 pm
image

Advertisement

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து 'நமக்காக நாம்' எனும் தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. 

கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது. 

இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அரியநேந்திரன்,

சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம்  காய்ச்சல் பிடித்திருக்கிறது. சில வேட்பாளர்  விலக வேண்டும் என்று  சொல்கின்றனர்.

அவர் வெல்வதும் இல்லை வாக்கை சிறகடிக்க போகின்றார்.இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

என்னை தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன் எனவும் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுப்பு. தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து 'நமக்காக நாம்' எனும் தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அரியநேந்திரன்,சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம்  காய்ச்சல் பிடித்திருக்கிறது. சில வேட்பாளர்  விலக வேண்டும் என்று  சொல்கின்றனர்.அவர் வெல்வதும் இல்லை வாக்கை சிறகடிக்க போகின்றார்.இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.என்னை தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement