• Mar 18 2025

தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை- பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

Tamil nila / Sep 25th 2024, 7:37 pm
image

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை , வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை- பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை , வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now