• May 17 2024

புலம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கு சாதகமான பதிலை வழங்கிய தேர்தல்கள் ஆணையாளர்..!samugammedia

Tharun / Mar 3rd 2024, 4:27 pm
image

Advertisement

நாட்டின் தேர்தல்களின்போது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க அனுமதி வழங் கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க  சாதகமான பதில் அளித்துள்ளதாக  சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் தொழில் நிமித்தம் பல இலங்கையர்கள் வெளி நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை விட இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பலரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

புலம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கு சாதகமான பதிலை வழங்கிய தேர்தல்கள் ஆணையாளர்.samugammedia நாட்டின் தேர்தல்களின்போது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க அனுமதி வழங் கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க  சாதகமான பதில் அளித்துள்ளதாக  சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.அத்துடன் தொழில் நிமித்தம் பல இலங்கையர்கள் வெளி நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை விட இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பலரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

Advertisement

Advertisement

Advertisement