• Oct 04 2024

அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய முன்னாள் அமைச்சர் – நீதிமன்றத்தின் உத்தரவு

Chithra / Oct 3rd 2024, 12:23 pm
image

Advertisement

 

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 2,40,000 ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராகவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக இன்றையதினம் நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவினால் அறிவிக்கப்பட்டது.

அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய முன்னாள் அமைச்சர் – நீதிமன்றத்தின் உத்தரவு  கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 2,40,000 ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராகவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக இன்றையதினம் நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவினால் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement