நாட்டில் அண்மையில் பெய்த மழை வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள்.
சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று(06) வெளியில் தென்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில்.
முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இது விடுதலைப்புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நிலத்தினை அரித்து பாய்ந்துள்ளது இதனால் இந்த வெடிபொருள் எச்சங்கள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மழையின் பின்னர் முள்ளிவாய்க்காலில் : வெளியே தெரிந்த வெடிபொருட்கள் நாட்டில் அண்மையில் பெய்த மழை வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள். சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று(06) வெளியில் தென்பட்டுள்ளன.முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில். முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.இது விடுதலைப்புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நிலத்தினை அரித்து பாய்ந்துள்ளது இதனால் இந்த வெடிபொருள் எச்சங்கள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.