தந்தை மற்றும் மூத்த மகன் ஆகியோர் இணைந்து இளைய மகனை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மெதவச்சி - திவுல்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தந்தை மற்றும் இரண்டு மகன்மாரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மூவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்ற மகனை கொடூரமாக அடித்து கொலை செய்த தந்தைsamugammedia தந்தை மற்றும் மூத்த மகன் ஆகியோர் இணைந்து இளைய மகனை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மெதவச்சி - திவுல்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த தந்தை மற்றும் இரண்டு மகன்மாரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மூவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.