• Sep 08 2024

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் தீப்பரவல்

Chithra / Jun 3rd 2024, 12:33 pm
image

Advertisement

 

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தீப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த  ரயிலின் பின் இயந்திரத்தில் தீப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொடி மெனிகேவின் ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் தீப்பரவல்  பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தீப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த  ரயிலின் பின் இயந்திரத்தில் தீப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பொடி மெனிகேவின் ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement