• May 17 2024

தொடருந்தில் இருந்து விழுந்த வெளிநாட்டவர் உயிரிழப்பு..! கொழும்பில் நடந்த துரயம்..!

Chithra / Jan 6th 2024, 11:05 am
image

Advertisement

 

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து ஒன்றில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்தில் இருந்து கீழே விழுந்த நிலையிலேயே இந்த  வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.


அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதுடன்,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை. 

தொடருந்தில் இருந்து விழுந்த வெளிநாட்டவர் உயிரிழப்பு. கொழும்பில் நடந்த துரயம்.  கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து ஒன்றில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்தில் இருந்து கீழே விழுந்த நிலையிலேயே இந்த  வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.எனினும், குறித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement