இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - விளக்கமறியலில் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்