• Sep 21 2024

போர்க்களத்தைப் போன்று காட்சியளியளிக்கும் பிரான்ஸ் - இதுவரை 13,000 பேர் கைது! samugammedia

Tamil nila / Jul 1st 2023, 6:56 pm
image

Advertisement

பிரான்சில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 13,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த நேற்றிரவு 45,000 போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸில் கடந்த செவ்வாய்கிழமை 17 வயது சிறுவன் போக்குவரத்து விளக்குகளை வேகமாக ஓட்டியதால் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நான்காவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்க்களத்தைப் போன்று காட்சியளியளிக்கும் பிரான்ஸ் - இதுவரை 13,000 பேர் கைது samugammedia பிரான்சில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 13,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த நேற்றிரவு 45,000 போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பாரிஸில் கடந்த செவ்வாய்கிழமை 17 வயது சிறுவன் போக்குவரத்து விளக்குகளை வேகமாக ஓட்டியதால் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நான்காவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement