• Jul 08 2024

சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவச ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்...!

Anaath / Jul 5th 2024, 7:15 pm
image

Advertisement

பெண்கள்,குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகார அமைச்சின் கீழ் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம் கிராம மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நோக்கில் ஆங்கில டிப்ளோமா பயிற்சிநெறிகள்   இன்றைய தினம் (5) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவேல் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி கலந்து கொண்டு சிறப்பித்த உள்ளதுடன்,கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் குறித்த பயிற்சிகளின் முடியில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவச ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆரம்பம். பெண்கள்,குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகார அமைச்சின் கீழ் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம் கிராம மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நோக்கில் ஆங்கில டிப்ளோமா பயிற்சிநெறிகள்   இன்றைய தினம் (5) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவேல் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி கலந்து கொண்டு சிறப்பித்த உள்ளதுடன்,கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் குறித்த பயிற்சிகளின் முடியில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement