• May 06 2024

வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள்...! நகரசபை எடுத்த நடவடிக்கை...!

Sharmi / Mar 12th 2024, 12:05 pm
image

Advertisement

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித் திரிந்த 8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது. 

நேற்றையதினம் இரவு வவுனியா பண்டாரிக்குளம் மற்றும்,வைரவர் புளியங்குளம் மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப் பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும் என நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள். நகரசபை எடுத்த நடவடிக்கை. வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித் திரிந்த 8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது. நேற்றையதினம் இரவு வவுனியா பண்டாரிக்குளம் மற்றும்,வைரவர் புளியங்குளம் மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப் பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும் என நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement