• Oct 04 2024

உக்ரைனில் முதலீட்டு செய்யுமாறு ஜேர்மன் அழைப்பு..!!

Tamil nila / Jan 16th 2024, 7:35 pm
image

Advertisement

புனரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக உக்ரைனில் முதலீட்டு உத்தரவாதங்களை வழங்கும் ஜேர்மனியின் முயற்சிகளில் சேருமாறு ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் அழைப்பு விடுத்துளளார்.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நோக்கில், ஜேர்மன் உக்ரைனில் முதலீடு செய்யும் ஜேர்மன் நிறுவனங்களின் மூலதனத்தை ஆதரிக்க உத்தரவாதம் அளிக்கிறது.

எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகள் ஏவுகணைத் தாக்குதல்களில் சேதமடைந்தால் அல்லது அழிக்கப்பட்டால், அந்த முதலீடுகளுக்கு ஜேர்மன் அரசு பொறுப்பாகும்.

280 மில்லியன் யூரோக்கள் கொண்ட 14 நிறுவனங்களுக்கான முதலீட்டு உத்தரவாதங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் முதலீட்டு செய்யுமாறு ஜேர்மன் அழைப்பு. புனரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக உக்ரைனில் முதலீட்டு உத்தரவாதங்களை வழங்கும் ஜேர்மனியின் முயற்சிகளில் சேருமாறு ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் அழைப்பு விடுத்துளளார்.போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நோக்கில், ஜேர்மன் உக்ரைனில் முதலீடு செய்யும் ஜேர்மன் நிறுவனங்களின் மூலதனத்தை ஆதரிக்க உத்தரவாதம் அளிக்கிறது.எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகள் ஏவுகணைத் தாக்குதல்களில் சேதமடைந்தால் அல்லது அழிக்கப்பட்டால், அந்த முதலீடுகளுக்கு ஜேர்மன் அரசு பொறுப்பாகும்.280 மில்லியன் யூரோக்கள் கொண்ட 14 நிறுவனங்களுக்கான முதலீட்டு உத்தரவாதங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement