இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில், மறவன்புலவு சச்சிதானந்தம் நெறிப்படுத்தலின் கீழ் யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான 02 ஆவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிராத்த தின நினைவேந்தல் இன்று யாழ். நல்லூர் முத்திரை சந்தியடியில் அமைந்துள்ள அமரரின் நினைவு தூபியடியில், சங்கிலிய மன்னன் நினைவுக் குழுவின் தலைவர் பா.பாலகணேசன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், மருதனார் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு சங்கிலிய மன்னன் உருவச்சிலைக்கான மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதி நினைவேந்தலினை அனுஷ்டித்தனர்.
இதில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை விரிபவுரையாளர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மதத்தலைவர்கள், மாநகர ஊழியர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனின் 404 ஆவது சிராத்த தின நினைவேந்தல் samugammedia இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில், மறவன்புலவு சச்சிதானந்தம் நெறிப்படுத்தலின் கீழ் யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான 02 ஆவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிராத்த தின நினைவேந்தல் இன்று யாழ். நல்லூர் முத்திரை சந்தியடியில் அமைந்துள்ள அமரரின் நினைவு தூபியடியில், சங்கிலிய மன்னன் நினைவுக் குழுவின் தலைவர் பா.பாலகணேசன் தலைமையில் நடைபெற்றது.இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், மருதனார் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு சங்கிலிய மன்னன் உருவச்சிலைக்கான மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதி நினைவேந்தலினை அனுஷ்டித்தனர்.இதில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை விரிபவுரையாளர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மதத்தலைவர்கள், மாநகர ஊழியர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.