கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளை பகுதியில் இன்றைய தினம் (26) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேரூந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவீரர் பெற்றோர் ,மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்.
பச்சிளைப்பள்ளி பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளை பகுதியில் இன்றைய தினம் (26) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேரூந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இவ் கௌரவிப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவீரர் பெற்றோர் ,மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்.