யாழ் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை கலைமகள் இலவசக்கல்வி நிலைய பிரதான மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் எஸ் விஜயகுமார்,சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் சாரூஜா சிவனேசன்,காரைநகர் நிர்வாக உத்தியோகத்தர் அன்ரன் ஜேசுதாஸ்,கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின ர்,கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,மாணவர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு யாழ் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை கலைமகள் இலவசக்கல்வி நிலைய பிரதான மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது.இதன் பொழுது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் எஸ் விஜயகுமார்,சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் சாரூஜா சிவனேசன்,காரைநகர் நிர்வாக உத்தியோகத்தர் அன்ரன் ஜேசுதாஸ்,கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின ர்,கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,மாணவர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.