• Oct 01 2024

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு - வீட்டைக் கொளுத்திய கணவன்.!!Samugammedia

Tamil nila / Dec 24th 2023, 10:00 pm
image

Advertisement

கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு - வீட்டைக் கொளுத்திய கணவன்.Samugammedia கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.இந்த சம்பவம் நேற்று ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement