• Mar 23 2025

மாத்தளையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்- தவிக்கும் இரு பிள்ளைகள்

Thansita / Mar 22nd 2025, 5:49 pm
image

மாத்தளை - இரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இசுருகம பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இச்சம்பவம் இன்றையதினனம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவகையில் 

கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் மாத்தளை வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

குறிந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேக நபரான கணவரை ரத்தொட்டை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தளையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்- தவிக்கும் இரு பிள்ளைகள் மாத்தளை - இரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இசுருகம பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் இன்றையதினனம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவகையில் கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் மாத்தளை வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.குறிந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறதுகொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேக நபரான கணவரை ரத்தொட்டை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement