ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரு மணி நேரத்திற்கு முன்பு அதே விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வரை பயணித்த ஆகாஷ் வத்சா என்ற பயணியின் விமானத்தின் அசாதாரண நிலை குறித்து தனது எக்ஸ் தள பதிவில் காணொளியாக வெளியிட்டுள்ளார்
அவர் தனது பதிவில் தெரிவிக்கையில்,
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரு மணி நேரம் முன்புதான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து அவர்களுக்கு தெரிவிக்க X தளத்தில் பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் குறித்த பயணியின் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது.
இவ் வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
“விமானத்தில் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தேன்”- ஏர் இந்தியா விமானத்தில் பறந்த பயணியின் அதிர்ச்சி வீடியோ ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரு மணி நேரத்திற்கு முன்பு அதே விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வரை பயணித்த ஆகாஷ் வத்சா என்ற பயணியின் விமானத்தின் அசாதாரண நிலை குறித்து தனது எக்ஸ் தள பதிவில் காணொளியாக வெளியிட்டுள்ளார்அவர் தனது பதிவில் தெரிவிக்கையில், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரு மணி நேரம் முன்புதான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து அவர்களுக்கு தெரிவிக்க X தளத்தில் பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் குறித்த பயணியின் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது.இவ் வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://web.facebook.com/share/v/1De7utxPEZ/