இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து உயிர் தப்பிய நபர் -வீதியில் நடந்து செல்லும் காட்சி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிர்பிழைத்துள்ளார். அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்இவர் பிரிட்டன் குடியுரிமையை கொண்ட இந்தியரான ரமேஷ் விஸ்வாஷ் குமார் என தெரிவிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.விமானத்தின் 11A இருக்கையில் பயணித்த இவர், விமானத்தின் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் உயிர் பிழைத்து வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளனஇவ் வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://web.facebook.com/share/v/1EwT4rn6eZ/