• Oct 14 2024

150ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததான முகாம்..!

Sharmi / Oct 14th 2024, 3:38 pm
image

Advertisement

150 ஆவதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம்  இன்றையதினம்(14)  நடாத்தப்பட்டது.

காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது.

தபால் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  குருதிக் கொடையாளர்கள் என பலர் இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.


150ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததான முகாம். 150 ஆவதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம்  இன்றையதினம்(14)  நடாத்தப்பட்டது.காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது.தபால் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  குருதிக் கொடையாளர்கள் என பலர் இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement