• Oct 02 2024

சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு..!

Chithra / Jan 14th 2024, 10:41 am
image

Advertisement

 

சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று (14)  அறிவித்துள்ளது.

இதன்படி, 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் விண்ணப்பதாரர்கள் புதிய உரிமக் கட்டணமாக 10 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.

அத்துடன், உரிமத்தை புதுப்பிக்க 10 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான முதலீடுகளுக்கான உரிமக் கட்டணம் 05 பில்லியன் ரூபாவாகவும்,

புதுப்பித்தலுக்கான கட்டணம் 10 பில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு.  சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று (14)  அறிவித்துள்ளது.இதன்படி, 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் விண்ணப்பதாரர்கள் புதிய உரிமக் கட்டணமாக 10 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.அத்துடன், உரிமத்தை புதுப்பிக்க 10 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.500 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான முதலீடுகளுக்கான உரிமக் கட்டணம் 05 பில்லியன் ரூபாவாகவும்,புதுப்பித்தலுக்கான கட்டணம் 10 பில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement