• Sep 20 2024

செப்டம்பர் முதல் சென்னை மற்றும் யாழுக்கிடையே விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ!

Chithra / Aug 2nd 2024, 1:48 pm
image

Advertisement

 

சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல்  சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

இண்டிகோ நிறுவனம் இலங்கையில் கொழும்புக்கு மட்டுமே இதுவரை விமான சேவை இருந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு சேவை ஆரம்பம் செய்யப்பட உள்ளது. 

இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது இன்டிகோவின் 6E சர்வதேச வலையமைப்பில் 34 வது சர்வதேச 122 வது ஒட்டுமொத்த இலக்காக மாறும் என்று ஒரு வெளியீடு கூறுகிறது.

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முதல் சென்னை மற்றும் யாழுக்கிடையே விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ  சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல்  சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.இண்டிகோ நிறுவனம் இலங்கையில் கொழும்புக்கு மட்டுமே இதுவரை விமான சேவை இருந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு சேவை ஆரம்பம் செய்யப்பட உள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது இன்டிகோவின் 6E சர்வதேச வலையமைப்பில் 34 வது சர்வதேச 122 வது ஒட்டுமொத்த இலக்காக மாறும் என்று ஒரு வெளியீடு கூறுகிறது.இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement