• Jun 10 2025

அறுவை சிகிச்சையின்றி கொழுப்பை கரைக்க -அறிமுகமான இயந்திரம்!

Thansita / Jun 8th 2025, 8:17 pm
image

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்."

டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச் சிதைப்பு இயந்திரம், தாதிய  அறுவைசிகிச்சை இல்லாமல் அடைத்த நரம்புகளை சீர்செய்யக்கூடிய புதிய வழியை வழங்குகின்ற அதே நேரம் 

இது femoral artery மூலம் உடலில் நுழைக்கப்படும் சிறிய ரோபோட் ஆகும் . இது நேரடி கேமரா வழிகாட்டுதலுடன் நரம்புகளில் உள்ள அடைப்புகளுக்குச் சென்று, கொழுப்பு அடர்த்திகளை மிகத் துல்லியமாக சிதைத்து அகற்றும். நரம்புகளின் சுவரை சேதப்படுத்தாமல் செயற்படுத்துகின்றது.

இயந்திரம் தற்காலிகமாக இரத்த ஓட்டத்தை நிறுத்தி, உப்பு நீரை நரம்புக்குள் அனுப்பி தெளிவாக பாதிக்கப்பட்ட பகுதியின்  காட்சியைப்  பெற்று, கொழுப்புகளை அகற்றி மீண்டும் இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டு வருகிறது.


இது மரபணு சிகிச்சைகளைவிட குறைந்த ஆபத்துக்கள் உள்ளதாக இருப்பதனால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவான குணமடையும் காலம் போன்ற பலன்களைக் கொடுக்க கூடிய இந்த சிகிச்சையானது  இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்  புரட்சி என்று சொல்லப்படுகின்றது. 

இருப்பினும், இது நடைமுறை சோதனைகளில் முழுமையாக சோதிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சையின்றி கொழுப்பை கரைக்க -அறிமுகமான இயந்திரம் அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்."டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச் சிதைப்பு இயந்திரம், தாதிய  அறுவைசிகிச்சை இல்லாமல் அடைத்த நரம்புகளை சீர்செய்யக்கூடிய புதிய வழியை வழங்குகின்ற அதே நேரம் இது femoral artery மூலம் உடலில் நுழைக்கப்படும் சிறிய ரோபோட் ஆகும் . இது நேரடி கேமரா வழிகாட்டுதலுடன் நரம்புகளில் உள்ள அடைப்புகளுக்குச் சென்று, கொழுப்பு அடர்த்திகளை மிகத் துல்லியமாக சிதைத்து அகற்றும். நரம்புகளின் சுவரை சேதப்படுத்தாமல் செயற்படுத்துகின்றது.இயந்திரம் தற்காலிகமாக இரத்த ஓட்டத்தை நிறுத்தி, உப்பு நீரை நரம்புக்குள் அனுப்பி தெளிவாக பாதிக்கப்பட்ட பகுதியின்  காட்சியைப்  பெற்று, கொழுப்புகளை அகற்றி மீண்டும் இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டு வருகிறது.இது மரபணு சிகிச்சைகளைவிட குறைந்த ஆபத்துக்கள் உள்ளதாக இருப்பதனால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவான குணமடையும் காலம் போன்ற பலன்களைக் கொடுக்க கூடிய இந்த சிகிச்சையானது  இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்  புரட்சி என்று சொல்லப்படுகின்றது. இருப்பினும், இது நடைமுறை சோதனைகளில் முழுமையாக சோதிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement