• May 18 2024

பாக்கியா வீட்டு பங்க்ஷனை குழப்பிய ஜோசப்.. பாக்கியா எடுத்த அதிரடி முடிவு

Aathira / May 4th 2024, 8:00 am
image

Advertisement

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், குழந்தை பற்றி பேசிய அமிர்தாவுக்கு இப்ப குழந்தை பெத்துக்கிட்டா அப்புறம் நிலாவையும் நம்ம பாப்பாவையும் வேறயா தான் பார்ப்பாங்க. அதனால கொஞ்சம் பொறுத்து இருந்து குழந்தை பெத்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகிறார் எழில்.

மறுபக்கம் கோபி ரூமுக்கு செல்ல, அங்கு ராதிகா சாய்ந்தவரே  படுத்திருக்கிறார். இன்னும் வீட்டில் விஷயத்த சொல்லலையா என்று ராதிகா கேட்க, நாளைக்கு செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க. அது முடிஞ்சதும் உடனே சொல்லுகிறேன் என சொல்லுகிறார்.

இதை அடுத்து பாக்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த எழில், அமிர்தா காய்கறிகளை வெட்டி  வைக்கின்றார்கள். இதன்போது பாக்கிய ஏன் உங்க அப்பா இன்னும் இந்த வீட்டில் இருக்கார். அவர் உடம்பு சரியாகிட்டு தானே. அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லணும் என்று பேசிக்கொள்கிறார்.


மறுநாள் எல்லாரும் பங்ஷனுக்கு ரெடியாகி இருக்க, இனியா குடும்ப போட்டோ எடுக்க வேண்டும் என எல்லாரையும் வைத்து போட்டோ எடுக்கிறார். இதன் போது அங்கு ஜோசப், மரியமும் வர அவர்களுடன் இன்னும் சிலர் பங்க்ஷனுக்கு வருகின்றார்கள்.

இறுதியாக ஜெனி குழந்தையை கூட்டி வந்து தொட்டில் போட்டு பெயர் வைக்க முனைய, நாங்க தானே ஏற்கனவே பெயர் வச்சிட்டம். திரும்ப எதற்கு பெயர் வைக்க போறீங்க என பங்ஷனை குழப்புகிறார் ஜோசப். 

ஆனாலும் இது எங்க முறைப்படி நாங்கள் பண்ணுவோம். செழியன்  வாரிசு இது என்று பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி இதுதான் இன்றைய எபிசோட்.

பாக்கியா வீட்டு பங்க்ஷனை குழப்பிய ஜோசப். பாக்கியா எடுத்த அதிரடி முடிவு பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், குழந்தை பற்றி பேசிய அமிர்தாவுக்கு இப்ப குழந்தை பெத்துக்கிட்டா அப்புறம் நிலாவையும் நம்ம பாப்பாவையும் வேறயா தான் பார்ப்பாங்க. அதனால கொஞ்சம் பொறுத்து இருந்து குழந்தை பெத்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகிறார் எழில்.மறுபக்கம் கோபி ரூமுக்கு செல்ல, அங்கு ராதிகா சாய்ந்தவரே  படுத்திருக்கிறார். இன்னும் வீட்டில் விஷயத்த சொல்லலையா என்று ராதிகா கேட்க, நாளைக்கு செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க. அது முடிஞ்சதும் உடனே சொல்லுகிறேன் என சொல்லுகிறார்.இதை அடுத்து பாக்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த எழில், அமிர்தா காய்கறிகளை வெட்டி  வைக்கின்றார்கள். இதன்போது பாக்கிய ஏன் உங்க அப்பா இன்னும் இந்த வீட்டில் இருக்கார். அவர் உடம்பு சரியாகிட்டு தானே. அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லணும் என்று பேசிக்கொள்கிறார்.மறுநாள் எல்லாரும் பங்ஷனுக்கு ரெடியாகி இருக்க, இனியா குடும்ப போட்டோ எடுக்க வேண்டும் என எல்லாரையும் வைத்து போட்டோ எடுக்கிறார். இதன் போது அங்கு ஜோசப், மரியமும் வர அவர்களுடன் இன்னும் சிலர் பங்க்ஷனுக்கு வருகின்றார்கள்.இறுதியாக ஜெனி குழந்தையை கூட்டி வந்து தொட்டில் போட்டு பெயர் வைக்க முனைய, நாங்க தானே ஏற்கனவே பெயர் வச்சிட்டம். திரும்ப எதற்கு பெயர் வைக்க போறீங்க என பங்ஷனை குழப்புகிறார் ஜோசப். ஆனாலும் இது எங்க முறைப்படி நாங்கள் பண்ணுவோம். செழியன்  வாரிசு இது என்று பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement

Advertisement