• Sep 30 2024

ரணிலால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்- ஜனாதிபதி அநுர அதிரடி நடவடிக்கை..!

Sharmi / Sep 30th 2024, 9:31 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, முறையற்ற விதத்தில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர் விபரங்களையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

ரணிலால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்- ஜனாதிபதி அநுர அதிரடி நடவடிக்கை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, முறையற்ற விதத்தில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர் விபரங்களையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement