• Jun 19 2025

எரிபொருளுக்கு மூதூரில் இன்று நீண்ட வரிசை!

shanuja / Jun 18th 2025, 2:33 pm
image

திருகோணமலை - மூதூர்  ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப்  பெற்றுக் கொள்வதற்காக இன்று நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. 


ஈரானில் இடம்பெறும் தாக்குதலின் எதிரொலியால் நாட்டில் நேற்று முதல் எரிபொருளுக்கு நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. 


அதன்படி இன்று (18) மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து  எரிபொருள் நிரப்பியதை  அவதானிக்க கூடியதாக இருந்தது.


மோட்டார் சைக்கிள்கள்,முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு நீண்ட வரிசைகளில் காணப்பட்டன.




எரிபொருளுக்கு மூதூரில் இன்று நீண்ட வரிசை திருகோணமலை - மூதூர்  ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப்  பெற்றுக் கொள்வதற்காக இன்று நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. ஈரானில் இடம்பெறும் தாக்குதலின் எதிரொலியால் நாட்டில் நேற்று முதல் எரிபொருளுக்கு நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (18) மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து  எரிபொருள் நிரப்பியதை  அவதானிக்க கூடியதாக இருந்தது.மோட்டார் சைக்கிள்கள்,முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு நீண்ட வரிசைகளில் காணப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement