• Jun 05 2025

மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி

Chithra / Jun 3rd 2025, 11:28 am
image


கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாந்து ஆகியோர் குடும்பத்தார் அல்லது நெருங்கியவர்களைச் சந்திப்பதற்கு மாதத்துக்கு ஒருமுறை மாத்திரமே அனுமதி வழங்கப்படுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது சகல கைதிகளுக்கும் பொருந்தும் சட்டம். 

வழக்கமாக ஒரேநேரத்தில் மூவருக்கு இந்த வாய்ப்பு வழங்க்கப்படுமென்று சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், இரு முன்னாள் அமைச்சர்களும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கினறன.

மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாந்து ஆகியோர் குடும்பத்தார் அல்லது நெருங்கியவர்களைச் சந்திப்பதற்கு மாதத்துக்கு ஒருமுறை மாத்திரமே அனுமதி வழங்கப்படுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இது சகல கைதிகளுக்கும் பொருந்தும் சட்டம். வழக்கமாக ஒரேநேரத்தில் மூவருக்கு இந்த வாய்ப்பு வழங்க்கப்படுமென்று சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இரு முன்னாள் அமைச்சர்களும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கினறன.

Advertisement

Advertisement

Advertisement