• Jun 18 2025

யாழ்.இந்திய துணைத் தூதுவர் - யாழ்.மாநகரசபை மேயர் இடையே சந்திப்பு...!

shanuja / Jun 17th 2025, 8:09 pm
image

யாழ்ப்பாணத்தின்  இந்திய துணைத் தூதுவர்  சாய் முரளி,  யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயர்  மதிவதானி விவேகானந்தராஜா இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


இந்திய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.


யாழ்ப்பாணத்தில் செயற்படுத்த இருக்கும் எதிர்காலத் திட்டங்களை யாழ். இந்திய துணைத் தூதுவருக்கு  மேயர்  தெரிவித்தார். இதனை வரவேற்ற துணை தூதுவர் யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்பதை மறுபடியும் உறுதி அளித்தார்.


யாழ்.இந்திய துணைத் தூதுவர் - யாழ்.மாநகரசபை மேயர் இடையே சந்திப்பு. யாழ்ப்பாணத்தின்  இந்திய துணைத் தூதுவர்  சாய் முரளி,  யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயர்  மதிவதானி விவேகானந்தராஜா இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.யாழ்ப்பாணத்தில் செயற்படுத்த இருக்கும் எதிர்காலத் திட்டங்களை யாழ். இந்திய துணைத் தூதுவருக்கு  மேயர்  தெரிவித்தார். இதனை வரவேற்ற துணை தூதுவர் யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்பதை மறுபடியும் உறுதி அளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement