இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் திரு.டாமியானோ பிரான்கோவிஹ் அவர்கள் நேற்று (20ம் திகதி) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு வந்து பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் அவர்களைச் சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் மற்றும் திரு.டாமியானோ பிராங்கோவிஹ் ஆகியோரும் இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தினர்.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவருக்கும் பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு samugammedia இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் திரு.டாமியானோ பிரான்கோவிஹ் அவர்கள் நேற்று (20ம் திகதி) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு வந்து பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் அவர்களைச் சந்தித்தார்.இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் மற்றும் திரு.டாமியானோ பிராங்கோவிஹ் ஆகியோரும் இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தினர்.