• Sep 30 2024

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி முதியவர் வீட்டில் பணம் நகை கொள்ளை..!samugammedi

Tamil nila / Dec 13th 2023, 9:34 pm
image

Advertisement

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு பதினொன்று முப்பது மணி அளவில்  பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளன.


வீட்டு உரிமையாளர் வெளியில் வந்த சமயம் வீட்டு உரிமையாளரை கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி வீட்டுக்குள் தள்ளி மற்றும் வீட்டின் இருந்த முதியவர்  இருவரையும் கறிற்றால்  கட்டி  தனி அறையில்  அடைத்து விட்டு வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளும் சோதனை இட்டு அங்கிருந்த இரண்டு பவுன் தங்க  நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவற்றை திருடி விட்டு வீட்டில்  சமைத்துவைத்திருந்த  உணவையும் சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

வீட்டில் இருந்த மற்றும் இரண்டு துவிச்சக்கர வண்டி என்பன  திருட்டு போய் உள்ளதாகவும்  கிளிநொச்சி போலீசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த  இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிபோலீசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி முதியவர் வீட்டில் பணம் நகை கொள்ளை.samugammedi கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு பதினொன்று முப்பது மணி அளவில்  பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளன.வீட்டு உரிமையாளர் வெளியில் வந்த சமயம் வீட்டு உரிமையாளரை கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி வீட்டுக்குள் தள்ளி மற்றும் வீட்டின் இருந்த முதியவர்  இருவரையும் கறிற்றால்  கட்டி  தனி அறையில்  அடைத்து விட்டு வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளும் சோதனை இட்டு அங்கிருந்த இரண்டு பவுன் தங்க  நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவற்றை திருடி விட்டு வீட்டில்  சமைத்துவைத்திருந்த  உணவையும் சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மற்றும் இரண்டு துவிச்சக்கர வண்டி என்பன  திருட்டு போய் உள்ளதாகவும்  கிளிநொச்சி போலீசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.குறித்த  இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிபோலீசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement