• Jun 13 2025

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: இருவர் படுகாயம்..!

Sharmi / Jun 11th 2025, 4:50 pm
image

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் இன்று(11) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 26, 23 வயதுகளையுடைய இருவரை விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள தூணில் மோதுண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: இருவர் படுகாயம். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் இன்று(11) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 26, 23 வயதுகளையுடைய இருவரை விபத்தில் காயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள தூணில் மோதுண்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement