• Jul 06 2024

Sharmi / Jul 3rd 2024, 3:12 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.

பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று(03)  பெற்றுக் கொண்டார்.

யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக முரளிதரன் நியமனம். கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று(03)  பெற்றுக் கொண்டார்.யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement