• Jul 07 2024

நல்லூர் பெருந்திருவிழா பத்திரிகை யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

Chithra / Jun 6th 2024, 2:02 pm
image

Advertisement

 

வரலாற்றுப்பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,

ஆலயத்துக்கு வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னேடுக்கும் யாழ் மாநகரசபைக்கு இன்று (06) காலை 10 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வையோட்டி யாழ் மாநகரசபை வாழை, தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.


நல்லூர் பெருந்திருவிழா பத்திரிகை யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு  வரலாற்றுப்பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,ஆலயத்துக்கு வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னேடுக்கும் யாழ் மாநகரசபைக்கு இன்று (06) காலை 10 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.இந்த நிகழ்வையோட்டி யாழ் மாநகரசபை வாழை, தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement