• Sep 08 2024

வவுனியா ஊடக அமையத்தில் நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு...!

Anaath / May 31st 2024, 6:31 pm
image

Advertisement

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்20 வது நினைவுதினம் வவுனியா ஊடகஅமைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. 

அமையத்தின் தலைவர் குமாரசிங்கம் கோகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடேசனின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

அவர் தொடர்பான நினைவுப்பேருரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் நடராசா ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார். 

நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

வவுனியா ஊடக அமையத்தில் நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு. சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்20 வது நினைவுதினம் வவுனியா ஊடகஅமைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அமையத்தின் தலைவர் குமாரசிங்கம் கோகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடேசனின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுப்பேருரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் நடராசா ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார். நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement