திருகோணமலை மாவட்டத்தின் சேருவில,வெருகல் பிரதேச சபைகளுக்கு தேசிய மக்கள் சக்திசார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வு சேருநுவரவில் இன்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில,வெருகல் பிரதேச சபைகளுக்கு தேசிய மக்கள் சக்திசார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.இந்நிகழ்வு சேருநுவரவில் இன்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றது.