• Sep 20 2024

கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி செயலக அதிகாரிகள்!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 2:11 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற காணிகள் தொடர்பான பிரச்சினையை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகத்தின் செயலாளர்கள் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள்  காணி விடயங்கள் தொடர்பான அதிகாரிகள்  அடங்களாக கலந்துரையாடலலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது.

வனவள திணைக்களம் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் தங்களுடைய  இடங்கள் என அடையாளமிடுதல் போன்ற செயற்பாடுகளை பிரதேச செயலாளர்களின் கருத்துக்களை ஜனாதிபதியின் செயலக அதிகாரி  கீர்த்தி தென்னக்கோன் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.

கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி செயலக அதிகாரிகள்SamugamMedia கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற காணிகள் தொடர்பான பிரச்சினையை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகத்தின் செயலாளர்கள் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள்  காணி விடயங்கள் தொடர்பான அதிகாரிகள்  அடங்களாக கலந்துரையாடலலில் ஈடுபட்டனர்.குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது.வனவள திணைக்களம் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் தங்களுடைய  இடங்கள் என அடையாளமிடுதல் போன்ற செயற்பாடுகளை பிரதேச செயலாளர்களின் கருத்துக்களை ஜனாதிபதியின் செயலக அதிகாரி  கீர்த்தி தென்னக்கோன் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement