• Oct 06 2024

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் கூட வழங்காமல் தடுத்த அதிகாரிகள்! மீண்டும் வீதியை மறித்த மக்களால் பதற்றம்

Chithra / Jul 8th 2024, 11:41 am
image

Advertisement

 

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கு தெரிவித்து இன்றையதினம் சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அவருக்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்ததாகவும் அவரது உடல்நிலை சுகயீனமடைந்ததாகவும் தெரியவருகின்றது. 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில்,

வீதி முடக்கல் போராட்டம் கைவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் கூட வழங்காமல் தடுத்த அதிகாரிகள் மீண்டும் வீதியை மறித்த மக்களால் பதற்றம்  வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கு தெரிவித்து இன்றையதினம் சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் அவருக்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்ததாகவும் அவரது உடல்நிலை சுகயீனமடைந்ததாகவும் தெரியவருகின்றது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.வைத்தியருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில்,வீதி முடக்கல் போராட்டம் கைவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement