• May 22 2024

மக்கள் விடுத்த கோரிக்கை...! குறுகிய காலத்தில் நிறைவேற்றிய கிழக்கு ஆளுநருக்கு பாராட்டு...!samugammedia

Sharmi / Feb 16th 2024, 12:21 pm
image

Advertisement

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாத காலத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த  மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக   அம்பாறை மாவட்ட அரச அதிபர், திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.

திருக்கோவில் மாவட்ட  மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



மக்கள் விடுத்த கோரிக்கை. குறுகிய காலத்தில் நிறைவேற்றிய கிழக்கு ஆளுநருக்கு பாராட்டு.samugammedia யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாத காலத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த  மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக   அம்பாறை மாவட்ட அரச அதிபர், திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து, ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.திருக்கோவில் மாவட்ட  மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement