• Sep 20 2024

பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை கொழும்பில் கூடவுள்ள பெரமுன! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 4:51 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது.

முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை கொழும்பில் கூடவுள்ள பெரமுன SamugamMedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது.முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement