• May 04 2024

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி

Chithra / Mar 20th 2024, 11:08 am
image

Advertisement


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  மருந்தாளர்கள்  பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து  மருந்தாளர்கள்  சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  மருந்தாளர்கள்  பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து  மருந்தாளர்கள்  சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement