• Jun 21 2025

ஜனாதிபதி நிதி திட்டத்தினை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்கும் திட்டம்- கிளிநொச்சியில் ஆரம்பம்!

Thansita / Jun 21st 2025, 10:19 am
image

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான தொடக்க விழா இன்று  கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

வடக்கு மாகாண உள்ள ஐந்து மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள்  மற்றும் அனைத்து  பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாடசாலை கல்வியலாளர்கள் மற்றும்  அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறையையினை  கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் , வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் ரோசான் ஆகியோர்களின்  தலைமையில் நடைபெற்று வருகின்றது.


ஜனாதிபதி நிதி திட்டத்தினை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்கும் திட்டம்- கிளிநொச்சியில் ஆரம்பம் ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான தொடக்க விழா இன்று  கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண உள்ள ஐந்து மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள்  மற்றும் அனைத்து  பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாடசாலை கல்வியலாளர்கள் மற்றும்  அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறையையினை  கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் , வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் ரோசான் ஆகியோர்களின்  தலைமையில் நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement