• Sep 20 2024

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கிவைப்பு..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 4:15 pm
image

Advertisement

யாழ். தென்மராட்சியிலுள்ள  88 கடற்றொழிலாளர்களுக்கு சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக இலவச மண்ணெண்ணெய் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் உதவி மூலம்  தென்மராட்சி  கடற்தொழிலாளர்களுக்கு தலா 75 லீட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கிவைப்பு.samugammedia யாழ். தென்மராட்சியிலுள்ள  88 கடற்றொழிலாளர்களுக்கு சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக இலவச மண்ணெண்ணெய் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.சீன அரசாங்கத்தின் உதவி மூலம்  தென்மராட்சி  கடற்தொழிலாளர்களுக்கு தலா 75 லீட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement